பெங்களூரு விபத்து: விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம் இடித்து அகற்றம்

பெங்களூரு: பெங்களூருவில் விதிகளை மீறி 250 சதுர அடியில் கட்டப்பட்ட 5 மாடி குடியிருப்பு இடித்து அகற்றப்பட்டுள்ளது. பாபுசா பாள்யா என்ற இடத்தில் தரமின்றி கட்டப்பட்ட 6 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். விதிகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடங்களை கண்டறிந்து அவற்றை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

The post பெங்களூரு விபத்து: விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: