இந்தியா போலி வழக்கறிஞரை கண்டறிய பார் கவுன்சில்களுக்கு ஆணை..!! Oct 28, 2024 தில்லி இந்திய பார் கவுன்சில் பார் கவுன்சில் தின மலர் டெல்லி: போலி வழக்கறிஞர்களை கண்டறிய சான்றிதழ்களை சரிபார்க்க பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 107 போலி வழக்கறிஞர்களை நீக்கியுள்ளதாக பார் கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. The post போலி வழக்கறிஞரை கண்டறிய பார் கவுன்சில்களுக்கு ஆணை..!! appeared first on Dinakaran.
வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது; சூடு பிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல் களம்.! வாரிசு வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடி
அத்வாலே கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்க முடியாது: மராட்டிய பாஜக முடிவால் கூட்டணிக்குள் திடீர் குழப்பம்
தெலுங்கானாவில் ஒரே மாநிலம் ஒரே காவல்துறை என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு போலீஸ் படையினர் வேலைநிறுத்தம்..!!