போலி வழக்கறிஞரை கண்டறிய பார் கவுன்சில்களுக்கு ஆணை..!!

டெல்லி: போலி வழக்கறிஞர்களை கண்டறிய சான்றிதழ்களை சரிபார்க்க பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 107 போலி வழக்கறிஞர்களை நீக்கியுள்ளதாக பார் கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post போலி வழக்கறிஞரை கண்டறிய பார் கவுன்சில்களுக்கு ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: