தமிழகம் ஐதராபாத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து : 3 பேர் காயம் Oct 28, 2024 ஹைதெராபாத் அபிட்ஸ் தின மலர் ஐதராபாத் : ஐதராபாத் அபிட்ஸ் பகுதியில் அனுமதியின்றி வீடுகளுக்கு மத்தியில் இருந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 10 வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. The post ஐதராபாத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து : 3 பேர் காயம் appeared first on Dinakaran.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் புதுவை பாஜக எம்.பி. செல்வகணபதியிடம் நேரில் சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்..!!
நெல்லையில் உள்ள பேரூராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தால் 500 ரூபாய் அபராதம்: பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!