தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 39% கூடுதலாக பெய்துள்ளது..!!

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 39 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை இயல்பை விட 151.1 மி.மீ. கூடுதலாக 210.6 மி.மீ. வரை மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 47 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

 

 

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 39% கூடுதலாக பெய்துள்ளது..!! appeared first on Dinakaran.

Related Stories: