தமிழகம் ஈரோட்டில் மர்ம விலங்கு தாக்கி 9 ஆடுகள் உயிரிழப்பு Oct 28, 2024 ஈரோடு கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம் கருப்பசாமி எல்லபாளையம் தின மலர் ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மர்ம விலங்கு தாக்கியதில் 9 ஆடுகள் உயிரிழந்தன. எல்லப்பாளையம் பகுதியில் கருப்பசாமி என்பவர் பட்டியில் கட்டி வைத்திருந்த ஆடுகள் உயிரிழந்தன. The post ஈரோட்டில் மர்ம விலங்கு தாக்கி 9 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள் மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதியும் விடுமுறை என அறிவிப்பு
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி அருகே 63 வயது முதியவரை வைத்து பள்ளிப் பேருந்தை இயக்கிய பரிதாபம்: பேருந்து மோதியதில் 13 வயது பள்ளி மாணவி படுகாயம்