சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் அறிவித்தார். தீபாவளிக்கு முன்பு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அரசின் சார்பில் குறிப்பு வெளியிடப்பட்டது என அவர் கூறியுள்ளார்.