தேவர் அரங்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி

சென்னை: பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை கட்டிக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். தேவர் ஜெயந்தி விழாவுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக ரூ.1.55 கோடியில் அரங்கம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பந்தல் இருந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதை அரங்கமாக கட்டிக்கொடுத்துள்ளார் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

 

The post தேவர் அரங்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: