சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதா இறப்புக்கு பின் 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய இருந்ததாக பேசியதாக சபாநாயகர் அப்பாவு மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. சபாநாயகரின் பேச்சு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

 

The post சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: