நீதிதேவதை சிலை வடிவத்தை மாற்றலாமா?: கி.வீரமணி கேள்வி

சென்னை: நீதிதேவதை என்று சொல்லப்படும் சிலை வடிவத்தை வழக்கறிஞர் சங்கத்தை ஆலோசிக்காமல் மாற்றலாமா? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார். உலகளவில் ஒப்புக்கொண்ட சிலையின் வடிவத்தை மாற்றுவதன் பின்னணி என்ன?. மதச்சார்பற்ற அரசமைப்பில் இந்துமத அடையாளமான நெற்றித் திலகம் என்பது குறிப்பிட்ட மதச்சார்புடைமை ஆகாதா? என்றும் கேள்வி எழுப்பினார். பழைய சிலை வடிவம் நீடிக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

The post நீதிதேவதை சிலை வடிவத்தை மாற்றலாமா?: கி.வீரமணி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: