ரூ.563 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது மிச்செலின் டயர் தயாரிப்பு நிறுவனம்..!!

சென்னை: ரூ.563 கோடி முதலீட்டில் மிச்செலின் டயர் தயாரிப்பு நிறுவனம் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது. தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய மிச்செலின் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. ஆலையை விரிவாக்கம் செய்து பிரீமியம் டயர்களை தயாரிக்க மிச்செலின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1.92 லட்சம் சதுர அடியில் உள்ள கட்டுமான பகுதியை 2.06 லட்சம் சதுர அடியாக மிச்செலின் விரிவாக்கம் செய்ய உள்ளது.

The post ரூ.563 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது மிச்செலின் டயர் தயாரிப்பு நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: