ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 500% லாபம் தருவதாக கூறி ரூ.14 கோடி மோசடி: 6 பேர் கைது

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 500% லாபம் தருவதாக கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மக்கள் நம்பும் வகையில் share inversment செயலிகளை உருவாக்கி அதில் பலர் லாபம் பெற்றது போல ஸ்க்ரீன் ஷாட் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 500% லாபம் தருவதாக கூறி ரூ.14 கோடி மோசடி: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: