அவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 1,390 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், திருப்பந்தியூர் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பவன்குமார் (35) என்பதும், பெட்டி கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.