இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுர்கள் 2 பேர் சேர்ந்து முகேஷை வெட்டியது தெரிய வந்தது. முகேஷின் தாயை இந்த 2 சிறுவர்கள் தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். இதுகுறித்து, முகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை வாபஸ் பெறக் கூறி 2 சிறுவர்களும் சேர்ந்து, முகேஷை வெட்டியுள்ளனர்.
The post ரவுடியை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள் appeared first on Dinakaran.