அப்போது, 2 பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.இதனையடுத்து, 2 பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் (58), கோமளா (49) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 6 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருப்போரூர் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.