ICICI வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி


சிவகங்கை: காரைக்குடி அருகே உள்ள ICICI வங்கியில் வாடிக்கையாளர்களின் ரூ.2 கோடி மதிப்புள்ள 533 சவரன் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். மண்டல மேலாளர் தலைமையில் வங்கியில் நடைபெற்ற ஆய்வின்போது இந்த உண்மை தெரியவந்துள்ளது. கைதான 4 பேரில் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதும் மற்ற 3 பேரும் வங்கி ஊழியர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது

The post ICICI வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி appeared first on Dinakaran.

Related Stories: