குற்றம் இரிடியம் தருவதாக ரூ.2கோடி மோசடி : 7 பேர் கைது Oct 19, 2024 கோவை அப்துல் அஜீஸ் பலகாடா அபூபகர் ஜான் பீட்டர் கோவா தின மலர் கோவை: இரிடியம் தருவதாக கூறி பாலக்காட்டைச் சேர்ந்த அப்துல் அஜிஸ்(55) என்பவரிம் ரூ.2 கோடி மோசடி செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்டோர் அப்துல் அஜீஸிடம் ரூ.2 கோடி பணம் பெற்று மோசடி நடந்துள்ளது. The post இரிடியம் தருவதாக ரூ.2கோடி மோசடி : 7 பேர் கைது appeared first on Dinakaran.
புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து மோசடி வழக்கு ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய மாஜி ஐ.எப்.எஸ் அதிகாரி கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
சென்னையில் இருந்து கோவை வந்த ரயிலில் அதிர்ச்சி சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் சஸ்பெண்ட்: செல்போனில் வீடியோ எடுத்து சிக்க வைத்தார்
புதுச்சேரி போலி மருந்து மோசடி வழக்கில் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி கைது: மேலும் 2 முக்கிய அதிகாரிகளும் சிக்கினர்
விபத்தில் பலியான முதல் கணவருக்காக கிடைத்த ரூ.11 லட்சத்தை கேட்டு கொடூரம் இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்த 2வது கணவர்
காரைக்கால் டூ புதுச்சேரி வரை கள்ளக்காதல் எஸ்.பி.யுடன் பெண் காவலர் நிர்வாண வீடியோ கால்: போலீஸ் கணவர் கண்டுபிடித்ததால் தற்கொலை முயற்சி
புதுச்சேரி போலி மருந்து விவகாரம் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கைது: முக்கிய குற்றவாளியின் மனைவி, 20 பார்சமிஸ்ட்டுகளை கைது செய்ய தீவிரம்