குற்றம் இரிடியம் தருவதாக ரூ.2கோடி மோசடி : 7 பேர் கைது Oct 19, 2024 கோவை அப்துல் அஜீஸ் பலகாடா அபூபகர் ஜான் பீட்டர் கோவா தின மலர் கோவை: இரிடியம் தருவதாக கூறி பாலக்காட்டைச் சேர்ந்த அப்துல் அஜிஸ்(55) என்பவரிம் ரூ.2 கோடி மோசடி செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்டோர் அப்துல் அஜீஸிடம் ரூ.2 கோடி பணம் பெற்று மோசடி நடந்துள்ளது. The post இரிடியம் தருவதாக ரூ.2கோடி மோசடி : 7 பேர் கைது appeared first on Dinakaran.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி மாநில பாஜ தலைவர் செல்வகணபதி ஆஜராக சம்மன்: சிபிசிஐடி நடவடிக்கை
தண்ணீரில் விஷமாத்திரை கலந்து கொடுத்து 2 குழந்தைகளை தூக்கிட்டு கொன்று போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை: வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு என சந்தேகத்தால் விபரீதம்
நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்: பிரம்பால் தாக்கி, செருப்பை வீசும் வீடியோ வைரல்; மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை
பொய் குற்றச்சாட்டு கூறியதாக வழக்கு இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு சம்மன்: சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு
நெல்லையில் வாகன சோதனையில் சிக்கினர் தேவேந்திரகுல வேளாளர் தலைவர் உள்பட 15 பேர் ஆயுதங்களுடன் கைது: 2 கார், கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்