பிறகு தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை, ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நிறைவேறுவதாக விஜய்யிடம் சொன்னார், விஷால். தொடர்ந்து திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், விஜய்க்கும் 2 கதைகள் தயார் செய்துள்ளதாகவும் விஷால் சொன்னபோது, ‘நீ வா நண்பா நான் இருக்கிறேன். சேர்த்து பயணிப்போம்’ என்று விஷாலிடம் சொல்லி, அவரை உற்சாகப்படுத்தினார் விஜய். அப்போது தயாரிப்பாளர் வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாகத் தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
The post ‘நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம்’ : விஷால் கதைக்கு ஓகே சொன்ன விஜய் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.