சென்னை காசிமேடு, எண்ணூர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை!

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு, எண்ணூர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிமேட்டில் இருந்து சென்ற 300 விசைப்படகுகள் ஆங்காங்கே உள்ள துறைமுகங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post சென்னை காசிமேடு, எண்ணூர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை! appeared first on Dinakaran.

Related Stories: