தமிழகம் சென்னை காசிமேடு, எண்ணூர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை! Oct 15, 2024 சென்னை காசிமெடு எண்ணூர் சென்னை காசிமேடு காசிமத் தின மலர் சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு, எண்ணூர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிமேட்டில் இருந்து சென்ற 300 விசைப்படகுகள் ஆங்காங்கே உள்ள துறைமுகங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. The post சென்னை காசிமேடு, எண்ணூர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை! appeared first on Dinakaran.
தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல :கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்
ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது.! வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்
தீபாவளிக்கு இறைச்சி அதிகரிக்க வாய்ப்பு: புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு வியாபாரம்
காலநிலை மாற்ற வீராங்கனைகள்’ திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்