பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை இயக்கி மீண்டும் ஆய்வு..!!

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்கு பாலத்தை இயக்கி மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்குவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை இயக்கி மீண்டும் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: