ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது

மதுரை: ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் சூர்யா என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். யார் பெரிய ஆள் என ஏற்பட்ட மோதலில் இளைஞர் சூர்யா வெட்டிக் கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை தொடர்பாக ஜலாலுதீன், லிங்கராஜா, மாதேஷ், சோமசுந்தரம், முகேஷ்குமார் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: