கேரளாவுக்கு கடத்தவிருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

விருதுநகர்: கோழி தீவனம் என்ற பெயரில் கேரளாவுக்கு கடத்தவிருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ராஜபாளையம் வழியாக கடத்த முயன்ற 8 லட்சம் மதிப்பு ரேஷன் அரிசி பறிமுதல். தப்பியோட முயன்ற லாரி ஓட்டுநர் தங்கதுரையிடம் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கேரளாவுக்கு கடத்தவிருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்! appeared first on Dinakaran.

Related Stories: