குற்றாலம் மெயினருவியில் பாம்பு

தென்காசி. செப்.13: குற்றாலம் மெயினருவியில் நேற்று இரவு 9 மணி அளவில் தடாகத்தில் இருந்து ஆண்கள் குளித்துக் கொண்டிருக்கும் பகுதி அருகே 4 அடி நீள பாம்பு ஓன்று செல்வதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.‌ தகவலறிந்த தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் வீரர்கள் பாம்பை பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர். அது சாரைப் பாம்பு வகையை சேர்ந்தது என தெரியவந்தது.

The post குற்றாலம் மெயினருவியில் பாம்பு appeared first on Dinakaran.

Related Stories: