உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!!

டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். சோன்பிரயாக் பகுதியில் பெய்த கனமழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால் 5 பேர் உயிரிழந்தனர்.

The post உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: