மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகர் ஜெயசூர்யா மீது நேற்று பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவால் நடிகர் ஜெயசூர்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் ஜெயசூர்யா முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளார்.

The post மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: