பெரியபாளையம் கொசவன்பேட்டையில் காதலியின் தாய்க்கு கத்திக்குத்து.!!

பெரியபாளையம்: கொசவன்பேட்டையில் மகளை பெண் கேட்டு தர மறுத்ததால் காதலியின் தாய்க்கு கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்தில் காயமடைந்த சந்திரகுமாரி (38) திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நிலையில் இளைஞரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரியபாளையம் கொசவன்பேட்டையில் காதலியின் தாய்க்கு கத்திக்குத்து.!! appeared first on Dinakaran.

Related Stories: