இருதரப்பு பிரச்சனை: கோயில் குடமுழுக்கு நிறுத்தம்

ஈரோடு: பெருந்துறை அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கோயில் குடமுழுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 12 ஊருக்கு சொந்தமான கோட்டை மாரியம்மன் கோயிலில் யாரையும் கலந்தாலோசிக்காமல் குடமுழுக்கு என புகார் தெரிவிக்கப்பட்டது.
12 ஊர் மக்களும் கலந்து பேசி மற்றொரு நாளில் குடமுழுக்கு நடத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 2019ம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்க நடத்த இருந்த நிலையில் பிரச்சனை காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டது.

The post இருதரப்பு பிரச்சனை: கோயில் குடமுழுக்கு நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: