தமிழகம் தாமதமின்றி ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் Jul 18, 2024 அமைச்சர் பெரியகருப்பன் சென்னை எழும்பூர் பெரியகருப்பன் தின மலர் சென்னை: நியாய விலை கடைகளில் பாமாயில், பருப்பு தானிய வகைகளை தாமதம் இன்றி விரைந்து வழங்க நடவடிக்கை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டியளித்தார். The post தாமதமின்றி ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி அங்காடியின் பண்டிகைகால விற்பனை கண்காட்சி: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 மணி நேரத்திற்கு முன்பே ரயில்வே முன்பதிவு பட்டியல்: உடனே உத்தரவுகளை பின்பற்ற ரயில்வே மண்டலங்களுக்கு நோட்டீஸ்
புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பரிந்துரைக்கலாம்; கோவை, திருச்சி நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தூத்துக்குடியில் பசுமை தாமிர ஆலையை அமைக்க அனுமதிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு:விசாரணை தள்ளிவைப்பு
ரூ.718 கோடி முதலீடு; ஷ்னைடர் எலக்ட்ரிக் குழுமத்தின் புதிய ஆலை ஓசூரில் அமைகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருப்பரங்குன்றம் விவகாரம் தனி நீதிபதியின் விசாரணைக்கு உகந்தது அல்ல தீபம் ஏற்றுவதற்கான வழக்கா? சொத்துரிமைக்கான வழக்கா..? ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு கேள்வி
அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதி தினமும் ரூ.60 கோடி பாதிப்பு : விரைவில் தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கலைஞர் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மசோதாக்களை ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்