சமந்தாவை பாராட்டி சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். சமூக வலைதளப் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பதிவிடும்போது, ‘நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார். இந்த பதிவை தனது டிவிட்டரில் பகிர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா. இதையெல்லாம் பார்த்து ரசிகர்கள், இருவரின் நட்புக்கும் கண் பட்டுவிடக் கூடாது என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
The post சமந்தாவை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்: ரசிகர்கள் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.