ஒமிக்ரான் தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு S ஜீன் உறுதிசெய்யப்பட்டுள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: ஒமிக்ரான் தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு S ஜீன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று உள்ளவர் உட்பட 13 பேர் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 219 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்….

The post ஒமிக்ரான் தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு S ஜீன் உறுதிசெய்யப்பட்டுள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Related Stories: