யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே யானை நடமாட்டம் காரணமாக சுருளி அருவியில் 2வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

 

The post யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை appeared first on Dinakaran.

Related Stories: