முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்தார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்காக விசாரணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜூலை 3-க்கு ஒத்திவைத்தது.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: