மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கடுவங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமையாசிரியர் முருகையனை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.