ரூட்டு தல விவகாரம் : சென்னை பச்சையப்பன் கல்லூரி கேட் மூடல்

சென்னை : சென்னையில் ரூட்டு தல விவகாரம் காரணமாக பச்சையப்பன் கல்லூரியின் கேட் மூடப்பட்டது. திருத்தணி, கும்மிடிப்பூண்டி ரூட்டை சேர்ந்த மாணவர்கள் கையில் பேனருடன் கல்லூரி முன் முழக்கமிட்டனர். மாணவர்களின் முழக்கத்தால் கல்லூரியின் கேட் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post ரூட்டு தல விவகாரம் : சென்னை பச்சையப்பன் கல்லூரி கேட் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: