நீட் தொடர்பான தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை

சென்னை: நீட் தொடர்பான தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரு அணியில் உள்ளன. பாசிச பாஜக மட்டும் தனியே உள்ளதை மக்கள் நன்கு அறிந்து தக்க பாடம் புகட்டுவர் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post நீட் தொடர்பான தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: