கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோதயாறு அருகே மைலார் அரசு தொடக்கப்பள்ளி பின்புறத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சின்ன மோதிரமலை அருகே யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

The post கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: