பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

கிருஷ்ணகிரி: காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து உயர்ந்தது.

The post பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: