தமிழகம் மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 13 குடும்பத்தினர் மீட்பு Jul 01, 2024 மாயை நீலகிரி கூடலூர் நீலகிரி மாவட்டம் தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் இருவயல் பகுதியில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 14 வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிக் கொண்ட 13 குடும்பத்தினரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். The post மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 13 குடும்பத்தினர் மீட்பு appeared first on Dinakaran.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை தண்டையார்பேட்டையில் பா.ஜ.க. பெண் நிர்வாகியை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய புகாரில் மாவட்ட செயலாளர் கைது..!!
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவிப்பு!!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு