சுருளி அருவி அருகே யானை நடமாட்டம்: குளிக்க தடை

தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவி அருகே யானை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post சுருளி அருவி அருகே யானை நடமாட்டம்: குளிக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: