அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறார் அமைச்சர் பொன்முடி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்கிறார். நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 44-வது பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ள நிலையில் புறக்கணித்தார்.

The post அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறார் அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Related Stories: