நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

சென்னை: நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் ஒன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 -20 செ.மீ. மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.

Related Stories: