கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் வட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக இரண்டு வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் வட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: