மீனவர்கள் கைதை கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்

ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் மீனவர்கள் 25 பேர், 4 படகுகளை இன்று காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

The post மீனவர்கள் கைதை கண்டித்து கடலில் இறங்கி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: