திருமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

மதுரை: திருமங்கலம் அருகே டி.வலையங்குளம் கிராமத்தில் மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கதிர்வேல் என்பவரின் நிலத்தில் காட்டுபன்றிக்காக வாய்த்த மின்வேலியில் சிக்கி கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்துள்ளார். மின்வேலியில் சிக்கிய கிருஷ்ணனை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி அக்கம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….

The post திருமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: