22-ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 22ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post 22-ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: