இதனால் மனமுடைந்த அவர் தனது பைக்கை பருத்திப்பட்டு அருகே சாலையில் நிறுத்தி பெற்றோர் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனால் சாலையில் சிரிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள்ளாக பைக் முழுவதுமாக தீக்கிரையானது. இதை அடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் பைக்கை வைத்து எரித்த முகேஷை போலீசார் கைது செய்தனர்.
The post பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர் பணம் தராததால் வேதனை: ஆவடியில் சாலையில் நிறுத்தி தனது பைக்கை கொளுத்தியவர் கைது appeared first on Dinakaran.