இதன் அடிப்படையில் நேற்று மழை நீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை கதிர்வேடு சௌமியா நகரில் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமை தாங்கி பூமி பூஜைக்கான பணிகளை துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி வார்டு உதவி பொறியாளர் லோகேஷ். சமூக ஆர்வலர் பாபு மற்றும் காங்கிரஸ் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மழைநீர் கால்வாய் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post புழல் கதிர்வேடு பகுதியில் மழைநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.