அந்த நபர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும். அவர் யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு சடலத்தை யாரேனும் வீசிச் சென்றார்களா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரிய வரும் என தாழம்பூர் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post கேளம்பாக்கம் அருகே கல்குட்டையில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.