தமிழகம் சென்னையிலும் தமிழ் பல்கலை.அமைக்கக் கோரி வழக்கு..!! Jun 11, 2024 தமிழ் பல்கலைக்கழகம் சென்னை தஞ்ச் வழக்கறிஞர் இ. Icourt தமிழ்நாடு அரசு Kanakaraj சென்னை: தஞ்சையில் தமிழ்பல்கலைக்கழகம் உள்ளது போல சென்னையிலும் தமிழ் பல்கலை. அமைக்கக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் சி.கனகராஜ் தொடர்ந்த வழக்கில் 28-ம் தேதிக்குள் பதில்தர தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. The post சென்னையிலும் தமிழ் பல்கலை.அமைக்கக் கோரி வழக்கு..!! appeared first on Dinakaran.
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடல் நீச்சல் வீரர், உயிர் காப்பாளராக நியமனம்
நியோமேக்ஸ் நிதிநிறுவன வழக்கில் எடுப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விசாரணை
புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் மூர்த்தி
விளையாட்டாக ‘விளையாட’ தொடங்கி செல்போனில் சிறைப்படும் சிறுவர்கள்: பாதிக்கப்படும் உடல், மனநிலை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்
2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை