டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திரமோடி

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன் குடியரசு தலைவரை சந்தித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 3வது முறை பிரதமராக மோடி ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

The post டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திரமோடி appeared first on Dinakaran.

Related Stories: