பயணிகள் ரயில் தனியார் நிறுவனமான ரெஜியோ ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமானது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். போக்குவரத்து துறை அமைச்சர் மார்டின் குப்கா கூறுகையில், ‘‘பராக் மற்றும் நாட்டின் கிழக்கு பகுதியை இணைக்கும் பிரதான வழித்தடம் மூடப்பட்டுள்ளது” என்றார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
The post செக் குடியரசில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி appeared first on Dinakaran.